Loading ....

12 ஆம் வகுப்பு ,தமிழ்,இயல் 1 ,தம்பி நெல்லையப்பருக்கு,One word Questions

                                 12 ஆம்  வகுப்பு  - தமிழ்


இயல் 1 


தம்பி நெல்லையப்பருக்கு 


சிறப்புப் பலவுள் தெரிக

One word Questions (30 word




1.நெல்லையப்பர் துணை ஆசிரியராக இருந்த இதழ்.    

   அ ) கர்மயோகி                             ஆ ) உய்யும் வழி 

   இ ) முரசு பாட்டு                             ஈ ) குயில் பாட்டு

                                      அ ) கர்மயோகி


2. பாரதி உதவி வேண்டி யாருக்குக் கடிதம் எழுதினார். 

   அ ) குத்தி கேசவர்                             ஆ ) நெல்லையப்பர் 

   இ ) எட்டயபுரம் அரசர்                       ஈ ) இளசை மணி 

                                       இ ) எட்டயபுரம் அரசர் 

3. வம்சமணி தீபிகை நூலின் மறுபதிப்பை வெளியிட்டவர்.  

   அ ) எட்டப்பர்                                      ஆ ) இளசைமணி 

  இ ) பரலி சு நெல்லையப்பர்               ஈ) பாரதியார் 

                                     ஆ ) இளசைமணி


© எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,

 கார்மல் மேனிலைப்பள்ளி,நாகர்கோவில், கன்னியாகுமரிமாவட்டம். 9843448095 


4. வ. உ சிதம்பரனார் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் யார்?

    அ ) பாரதி                                             ஆ) இசைமணி 

    இ ) வெங்கடேஸ்வர எட்டப்பயர்     ஈ ) பரலி சு. நெல்லையப்பர் 

                                      ஈ ) பரலி சு. நெல்லையப்பர்


5. பாரதியை விட நெல்லையப்பர் எத்தனை ஆண்டுகள் இளையவர்.

   அ ) 6 ஆண்டுகள்                                     ஆ ) 7ஆண்டுகள்

   இ ) 8 ஆண்டுகள்                                       ஈ ) 9 ஆண்டுகள்

                                    ஆ ) 7ஆண்டுகள்

6. கடிதங்கள் எழுதுகையில் மாறுபடுவது எது?

   அ ) உறவு                                                  ஆ ) உரிமை       

   இ ) மொழி                                                  ஈ ) நடை அழகியல்

                                    இ ) மொழி

 

7. பாரதி குறிப்பிடும் வடநாட்டு பாஷைகள் 

   அ )ஹிந்தி, மராட்டி                         ஆ ) ஹிந்தி, சமஸ்கிருதம் 

   இ ) மராட்டி, சமஸ்கிருதம்              ஈ ) வங்காளி, ஹிந்தி

                                    அ )ஹிந்தி, மராட்டி


8. மூடர்களைக் கண்டு எவ்வாறு சிரிக்க பாரதி கூறுகிறார்? 

    அ ) உடல் குலுங்க                           ஆ ) கண்ணீர் வர 

    இ ) எள்ளி நகையாட                        ஈ ) உடல் குலுங்க 

                                    ஈ ) உடல் குலுங்க 

9. ஸ்ரீ நெல்லையப்பரை யார்  காத்திட வேண்டும்? 

   அ ) சிவன்                                          ஆ ) திருமால் 

   இ ) பராசக்தி                                      ஈ ) அம்மன்

                                   இ ) பராசக்தி 


© எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,

 கார்மல் மேனிலைப்பள்ளி,நாகர்கோவில், கன்னியாகுமரிமாவட்டம். 9843448095 


10.பெண்ணை அடைந்தவன்_______ அடைத்தான். 

    அ ) கண்ணை                                    ஆ ) கல்லை          

     இ ) கடலை                                           ஈ ) மண்ணை

                               அ ) கண்ணை


11.என்ன கூறி கூவ வேண்டும் என்கிறார் பாரதியார்? 

    அ )பெண்                                            ஆ ) கல்வி 

    இ ) தொழில்கள்                                  ஈ ) பெண்கல்வி 

                                       இ ) தொழில்கள் 


12.எது வளர்க என்று பாரதி கூறுகிறார்? 

    அ ) கல்வி                                            ஆ ) வியாபாரம் 

    இ ) விவசாயம்                                     ஈ ) எந்திரம் 

                                     ஆ ) வியாபாரம் 


13.பாரதி நம் பாடப்பகுதியல் உள்ள இக்கடிதத்தை எங்கிருந்து எழுதினார்? 

    அ ) எட்டயபுரம்                                  ஆ ) திருநெல்வேலி 

    இ ) மதுரை                                            ஈ ) புதுச்சேரி 

                               ஈ ) புதுச்சேரி 


14. தமிழ்நாட்டில் வீதி தோறும் மலியவேண்டியது எது?

    அ ) தொழிற்சாலைகள்              ஆ ) விவசாய நிலம் 

    இ ) பள்ளிக்கூடங்கள்                    ஈ ) காவல் நிலையங்கள்

                                       

                                      இ ) பள்ளிக்கூடங்கள்

  

15.ஓர் உயிரின் இரண்டு தலைகள் என்று பாரதி குறிப்பிடுவது எதனை ? 

    அ ) ஆணும், பெண்ணும்          ஆ ) குழந்தைகளும், கல்வியும் 

    இ ) தொழிலும், உற்பத்தியும்   ஈ ) மொழியும், சிந்தனையும்

 

                                        அ ) ஆணும், பெண்ணும் 


16. பாரதி யாரைத் தம் தம்பியாகக் கருதி வந்தார்? 

     அ ) வ. உ சிதம்பரனார்                ஆ ) வெங்கடேசன் 

     இ ) பரலி சு நெல்லையப்பர்         ஈ ) இளசைமணி

                                          இ ) பரலி சு நெல்லையப்பர்


17. நம்மிலும் வெளியாருக்கு நாம் இரங்கி அவர்களை நமக்கு நிகராகச் செய்துவிட வேண்டுமென்று பாடுபடுதலே நாம்_______ பெறுவதற்கு வழியாகும். 

    அ ) அன்பு                                                 ஆ ) வலிமை 

    இ ) இரக்கம்                                              ஈ ) செல்வம் 

                                       ஆ ) வலிமை 


18. ‘உனது கடமையாகக்   கொள்’ எனப்  பாரதி கூறுவது எதனை? 

      அ ) சமுதாயம் காப்பது                  ஆ ) தமிழை வளர்ப்பது 

      இ ) உயிரை வளர்ப்பது                     ஈ ) கல்வியை வளர்ப்பது 

                                      ஆ ) தமிழை வளர்ப்பது 


19. தமிழ்நாட்டில் வீதி தோறும் தமிழ்______ மலிக என்றெழுது                                                                    

      அ)பள்ளிக்கூடங்கள்                            ஆ ) கோயில்கள் 

     இ ) பல்கலைக்கழகங்கள்                     ஈ ) தொழிற்சாலைகள் 

                                      அ)பள்ளிக்கூடங்கள் 

 

20. _______தாழ்மை செய்தோன் கண்ணைக் குத்திக் கொண்டான் 

என்றெழுது 

   அ ) விண்ணை                                          ஆ ) பெண்ணை 

  இ ) கண்ணை                                              ஈ ) மண்ணை 

                                       ஆ ) பெண்ணை


© எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,

 கார்மல் மேனிலைப்பள்ளி,நாகர்கோவில், கன்னியாகுமரிமாவட்டம். 9843448095 


 

21. கவி கேசரி சாமி தீட்சிதர் எழுதிய நூல். 

    அ ) பாரதி கடிதங்கள்                           ஆ ) முரசு பாட்டு 

    இ ) வம்சமணி தீபிகை                            ஈ ) கண்ணன் பாட்டு

                                           இ ) வம்சமணி தீபிகை  


22. கர்மயோகி இதழில் துணை ஆசிரியராக இருந்தவர்.

     அ ) வைத்தியநாத ஐயர்                ஆ ) நடராஜ ஐயர் 

     இ ) சு. நெல்லையப்பர்                    ஈ ) இவர்களில் எவரும் இல்லை 

                                           இ ) சு. நெல்லையப்பர்   


23. ‘உய்யும் வழி’ என்ற கவிதை நூலின் ஆசிரியர்

     அ ) சிற்பி                                          ஆ ) குத்தி கேசவர் 

    இ ) பாரதியார்                                   ஈ ) நெல்லையப்பர்


                                          ஈ ) நெல்லையப்பர் 

 

24. கருத்து 1 : பாரதி, தான் கல்விகற்க உதவி வேண்டி 

                            எட்டயபுரம் கவிதை கடிதம்  எழுதினார்.

      கருத்து 2 : பாரதி தன் கவிதை கடிதத்தை 

                          16 வயதில் எழுதவில்லை 

     அ ) இரண்டு கருத்தும் சரி           ஆ ) கருத்து 1 தவறு  2  சரி 

     இ ) கருத்து 1 சரி 2 தவறு               ஈ ) இரண்டு கருத்து தவறு


                                             அ ) இரண்டு கருத்தும் சரி

25.பொருத்துக 

அ ) வம்ச மணி தீபிகை      - 1 .  சு நெல்லையப்பர் 

ஆ ) பாரதி கடிதங்கள்         -  2 . லோகோபகாரி 

இ ) நெல்லை தென்றல்        - 3 . பத்மநாபன் 

ஈ ) சு. நெல்லையப்பர்          - 4 .  கவிகேசரி சாமி தீட்சிதர் 

     அ ) 4 3 2 1    ஆ ) 4 3 1 2         இ ) 4 2 3 1     ஈ )  4 1 3 2 

                                                    ஆ ) 4 3 1 2 


26. சரியானதைத் தேர்க. 

அ ) கவிகேசரி சாமி தீட்சிதர்                                    -  பாரதி கடிதங்கள் 

ஆ ) இளசைமணி                                                         - வம்சமணி தீபிகை 

இ ) கண்ணன் பாட்டு                                                  -  ரா. அ. பத்மநாபன் 

ஈ ) வ. உ சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு    -  நெல்லையப்பர்

                            ஈ ) வ. உ சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு    -  நெல்லையப்பர்


27.  கருத்து 1:  ஆணும் பெண்ணும் ஓர் உயிரின்  இரண்டு தலைகள்

                             என்றார் பாரதி .

       கருத்து 2 : பரலி சு. நெல்லையப்பர் பாரதியின்பாப்பா பாட்டைப் 

                             பதிப்பித்தவர். 

     அ ) இரண்டு கருத்தும் தவறு          ஆ ) இரண்டு கருத்தும் சரி 

     இ ) கருத்து 1 தவறு  2  சரி                 ஈ )  கருத்து 1 சரி 2 தவறு 

                                            ஆ ) இரண்டு கருத்தும் சரி 


© எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,

 கார்மல் மேனிலைப்பள்ளி,நாகர்கோவில், கன்னியாகுமரிமாவட்டம். 9843448095 


28. சரியானதைத் தேர்க

    அ ) முரசு பாட்டு                         -     நெல்லையப்பர் 

   ஆ ) நெல்லை தென்றல்            -     பாரதியார் 

    இ ) பாரதி கடிதங்கள்                -     பத்மநாபன் 

    ஈ ) நெல்லையப்பர்                     -     வம்சமணி தீபிகை 

                                     இ ) பாரதி கடிதங்கள்    -   பத்மநாபன்

 

29்.  பொருந்தாததைத்  தேர்க. 

     அ ) இளசைமணி                      -  வம்சமணி தீபிகை நூலின் மறுபதிப்பு 

    ஆ ) வம்சமணி தீபிகை          -  கவி கேசரி சாமி தீட்சிதர் 

     இ ) பரலி சு. நெல்லையப்பர் -  ஆசிரியர் 

      ஈ ) பாரதி வாழ்த்து                  -  பரலி சு. நெல்லையப்பர்

                                            இ ) பரலி சு. நெல்லையப்பர் -  ஆசிரியர்


30. எட்டயபுரம் மன்னர்களின் பரம்பரை வரலாறு பற்றி கூறும் நூல் எழுதப்பட்டு வெளியிடப்பட்டஆண்டு. 

   அ ) 1979           ஆ ) 1879              இ )  1679         ஈ )  1579

                                            ஆ ) 1879



 விடைக் குறிப்பு pdf download செய்ய கீழ்க்காணும் download button click செய்யவும்👇👇👇👇👇👇
























Photo by Saikiran G on Unsplash

Post a Comment

Previous Post Next Post